"கல்லறை".............


கல்லறை சென்றும்

கடவுளிடம் வரம் வாங்கி

காத்திருப்பேன்....

புதைக்கும் முன்

என் முகத்தை

காண நீ வருவாயா என.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Jun-11, 3:49 pm)
பார்வை : 380

மேலே