"கல்லறை".............
கல்லறை சென்றும்
கடவுளிடம் வரம் வாங்கி
காத்திருப்பேன்....
புதைக்கும் முன்
என் முகத்தை
காண நீ வருவாயா என.....
கல்லறை சென்றும்
கடவுளிடம் வரம் வாங்கி
காத்திருப்பேன்....
புதைக்கும் முன்
என் முகத்தை
காண நீ வருவாயா என.....