காதலுக்கு முன் காதலுக்கு பின்

டேய் நண்பா! பொண்ணுங்க காதலிக்கும் போது நிறையத் தடவைகள் பரிசிப் பொருட்கள்,காதல் கவிதைகள் எல்லாம் கொடுக்காங்கடா..பல தடவைகள் பிரியக் கூட மனம் இன்றி ஒன்றாய் இருக்க எண்ணுவாங்க. ஆனா கல்யாணம் பண்ணிக் கிட்டே பின்பு அவர் அவர் அழைத்த போதிலும் பேச மறுப்பதன் காரணம் என்னடா...

மச்சான் கட்டாயம் சொல்லத்தான் வேணுமா?

ஆமா பங்கு சொல்லுங்க..

தேர்தலுக்கு முன் தான் பிரச்சாரம் வேணும்,தேர்தலுக்கு பின் பிரச்சாரம் தேவையில்லைதானே!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (19-Apr-16, 11:56 am)
பார்வை : 316

மேலே