பொதுக் கூட்டத்துக்குப் போக பயமா இருக்கு
ஏண்டா, பொதுக்கூட்டத்துக்கு வரச் சொல்லி சொல்லறாங்க.அவுங்களே வண்டில அழச்சிட்டு போறதா சொன்னாங்க. போனா பிரியாணியும் பணமும் தருவாங்கன்னும் சொல்லறாங்க. போறதுக்கு நீயேண்டா பயப்படற?
அப்பா சாமி ஆள விடுறா. செய்திங்களப் படிச்சிட்டு நானே கலங்கிப் போயி நிக்கறேன். காசுக்கும் பிரியாணிக்கும் ஆசப்பட்டு வெயிலிலெ காத்திருந்து நான் தியாகி ஆக விரும்பலீடா.