இதயமே

அவள் சொல்லி போனாள்
வெறும் வார்த்தையாக. !
முள்ளால் என் நெஞ்சை
கிழித்து போனாள் !

இதயமே !

உன் கதறல்
அவளுக்கு கேட்கவில்லை !
உன் கண்ணீர்
அவளுக்கு தெரியவில்லை !

மொத்தத்தில்

அவளுக்கும் உன்னை
நினைக்க தெரியவில்லை !
உனக்கும் அவளை
மறக்க தெரியவில்லை !

எழுதியவர் : புகழ்விழி (11-Jun-16, 9:39 pm)
Tanglish : ithayame
பார்வை : 511

மேலே