புதிய அவதாரம்
சொல்லாய்
பிறந்தேன்
நீ உச்சரித்தாய்
நான் கவிதை ஆனேன்
எல்லாத் திசைகளிலும்
தேடல் விழிகளுக்கு
புதிய அவதாரமாய்
உனக்குள் உறங்கிக்
கிடக்கும்
நீயும்
உறக்கம் உதறு
இதோ இரு
புதிய சிறகு ...
சொல்லாய்
பிறந்தேன்
நீ உச்சரித்தாய்
நான் கவிதை ஆனேன்
எல்லாத் திசைகளிலும்
தேடல் விழிகளுக்கு
புதிய அவதாரமாய்
உனக்குள் உறங்கிக்
கிடக்கும்
நீயும்
உறக்கம் உதறு
இதோ இரு
புதிய சிறகு ...