அழகு பதுமை

குடைபிடித்து
பாதுகாப்பதேன்?
தினம் - உன்னழகை...!
உன்னெழிலை நான் இரசித்து...
இளம் தூரிகையை
என் கையில் எடுத்து
செந்தமிழ் காவிதை புனைந்து
பெண்ணாய் ஓவியம் தீட்டத்தானே...!
குடைபிடித்து
பாதுகாப்பதேன்?
தினம் - உன்னழகை...!
உன்னெழிலை நான் இரசித்து...
இளம் தூரிகையை
என் கையில் எடுத்து
செந்தமிழ் காவிதை புனைந்து
பெண்ணாய் ஓவியம் தீட்டத்தானே...!