மழையில் தீயாய் காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
தூவானம் தூவிய துளிமழையில் நனைந்த உன்கார்முகில் கூந்தலில்
காதலுக்காய் கட்டியெனை சிறைபிடித்த
பெண்ணே...!
உனதிடைகூடி நனைந்த எனதுடல் மீளாது
உன்வசம் மனங்குளிராது தீப்பிளம்பாய் வெடித்துச் சிதறுதடி...
உனது வெட்கங்கெட்ட அசட்டுச் சிரிப்பில் ஒதுங்கியே
எனில் பட்டுத்தெரிக்கும் உன்காதல் பட்டமரம்போல் சுட்டுப்போனதடி...