உலகமே ஒரு கண்ணாடி
பிறந்துவிட்டாய்
பிறகு இறப்பதை
ஏன் மறந்துவிட்டாய்..!!!
உலகம்
இருக்கிறது
உன்னால்
எது நிலைக்கிறது
இறுதியில்...!!!
வாழும் வரை
போரிடுகிறாய்
இறுதியில் மாண்டும்
விடுகிறாய்..!!!
சொந்தமும்
தூரம்
சென்றுவிட்டது
உனக்கு உதவிட யார்
...!!!
சிந்தித்து பார்
சிதறும் நேரமும்
காலமும்
உனக்கு
உண்மையை
கூறும்....!!!