ஜல்லிக்கட்டு

திமில் கொண்ட
காளைகளை திடம்
கொண்டு கையாளும்
வீரம் தமிழனுக்கே
உரிய தனித்துவம்!!!!!!!!!

வீரத்தின் அடையாளத்தை
வென்று எடுப்போம்
வீரியம் மிகுந்தவன்
தமிழன் என
உனக்கு புரியவைப்போம்!!!!!!!!

எழுதியவர் : ஞானக்கலை (24-Jan-17, 7:43 pm)
பார்வை : 130

மேலே