விடியலில் அவள்

இருள் சூழ்ந்த விழிக்குள்
இருளை போர்வையாக்கி
இமை தழுவிய
பவளமீன் கண்ணுடையவள்
அவளே...!

பவளப்பற்களை
பால்வண்ண
முத்து சிற்பியில்
சிறை பிடித்து வைத்தானோ
பிரம்மன்...!

அவளின் சிரிப்பில்
அரையுக ஆயுள் முடிவில்
தேவலோக தென்றலில்
மிதக்க செய்தவள்
அவளே... !

இமை இடியில்
இடிக்க செய்து
இயல்பு வாழ்வை விட்டு
காதல் பிரிவில்
காமக் காதலை வென்று
சென்றாளோ
யுகஆண்டு பிரிவில்...!

~மழை ~

எழுதியவர் : லாவண்யா (10-Mar-17, 5:51 pm)
சேர்த்தது : லாவண்யா
Tanglish : vidiyalil aval
பார்வை : 211

மேலே