என் வாழ்க்கைக்காக

காலம் இங்கு கூண்டாக வந்த இன்பம் வீம்பாக இன்று வரை எண்ணி இருந்தேன் , ஓ ஹோ !!!
பிள்ளை தந்த ராசாவின் வெள்ளை மனம் பாராமல் தள்ளி வைத்து தள்ளி இருந்தேன், ஓ ஹோ !!!
என் வயிற்றில் ஆடும் தாமரை , கை அசைக்க கால் அசைக்க காத்து வளர்ப்பேன்
கற்பகத்து பொற்பதத்து பூவினை , அற்புதங்கள் செய்யும் என்று சேர்த்து முடிப்பேன் !!
மௌனம் போனதென்று புது கீதம் பாடுதே
வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே !!!!!

குயில் பாட்டு , ஓ வந்ததென்ன ? இளமானே
அதை கேட்டு , ஓ செல்வதெங்கே ? மனம் தானே

பாடல் பற்றி: வளர்ந்த இடம் வேறு வாழப்போகும் இடம் வேறு !!! அதனால் வாழவந்தேன் அன்போடு என் வாழ்க்கைக்காக !!!

எழுதியவர் : கவிதை ரசிகை (15-Apr-17, 6:10 pm)
சேர்த்தது : ஹரிணி
Tanglish : en vaalkkaikkaga
பார்வை : 180

மேலே