காதல் வலி !
என் உயிர் சேராத
மெய் எழுத்தாய் நீ ....
என்று சொல்லிவிடாதே ...!!!
உன் கவிதையும்..
நானும்..................,
ஒன்றென்று சொல்லியதும்
நீ தான்................!!!
என் உயிர் சேராத
மெய் எழுத்தாய் நீ ....
என்று சொல்லிவிடாதே ...!!!
உன் கவிதையும்..
நானும்..................,
ஒன்றென்று சொல்லியதும்
நீ தான்................!!!