எச்சில்முத்தம்

கட்டித்தங்கமே...ஏழையென்
வீட்டு செல்வமே ..
தொட்டு தூக்கி தோளேந்தி
பட்டுக்கண்ணம் பளபளக்க
இட்டஎந்தன் எச்சில்முத்தம்...!

பட்டமரம்நான் பூத்து
கேட்டவரம் பலித்திட
பத்துமாதம் மறந்தேபோன
அத்தனை சுகத்தின்
சின்னொதொரு அடையாளம்...!

எழுதியவர் : காசி.தங்கராசு (3-Nov-17, 4:16 am)
பார்வை : 134

மேலே