தேடும் கண்கள்

நமக்கான வாழ்க்கையை . . .
நாம் வாழ நினைக்கும் போதுதான் ,
உலகத்தின் கண்கள் விழித்து கொள்கின்றது . . !

எதை பேசி வாழ்க்கையை புதைக்கலாம் - என்று
காரணம் தேடுவதற்காக . . ! !

Written by JERRY

எழுதியவர் : ஜெர்ரி (26-Nov-17, 9:21 pm)
Tanglish : thedum kangal
பார்வை : 1041

மேலே