பரிவு
பாவம் கொடியது
அதனினும் கொடியது
அகம்பாவம்,
வாழும்போதில்
வருவதும் போவதும்
தொடரும்
எதுவும் நிரந்தரமில்லை,
பரிவு காட்டி
மனிதனாய் வாழுங்கள்
மகானைப் போல்
மரியாதை பெறுவீர்கள்
பாவம் கொடியது
அதனினும் கொடியது
அகம்பாவம்,
வாழும்போதில்
வருவதும் போவதும்
தொடரும்
எதுவும் நிரந்தரமில்லை,
பரிவு காட்டி
மனிதனாய் வாழுங்கள்
மகானைப் போல்
மரியாதை பெறுவீர்கள்