கலையும் கனவினில் வந்து போகின்றாள்

சிலையாக வந்தெதிர் நின்றாள் எழிலாள்
மலைச்சாரல் தூவுகின் றாள்மனத் தென்றல்
கலையும் கனவினில் வந்துபோ கின்றாள்
அலைபாயு தேஎன்நெஞ் சம்.

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jan-18, 8:52 am)
பார்வை : 89

மேலே