கண்ணீர்
![](https://eluthu.com/images/loading.gif)
என் விழிகள் கொஞ்சம்
நாகரீகம் அறிந்ததே
என்ன தான்
வலி என்றாலும்
மற்றவர்கள் முன்
ஒரு முறையேனும்
எட்டிப்பார்த்ததில்லை
தனிமை தேடிச் சென்றே
எனை அரவணைக்கும்.......
என் விழிகள் கொஞ்சம்
நாகரீகம் அறிந்ததே
என்ன தான்
வலி என்றாலும்
மற்றவர்கள் முன்
ஒரு முறையேனும்
எட்டிப்பார்த்ததில்லை
தனிமை தேடிச் சென்றே
எனை அரவணைக்கும்.......