யார்
காத்தி ருந்து பார்க்கத் தகுந்த மனிதர்யார்?
வருத்த மின்றி மறக்கத் தகுந்த மனிதர்யார்?
கூர்த்த றிந்தால் உன்னைப் போல மகிழ்வார்யார்?
காத்தி ருந்து பார்க்கத் தகுந்த மனிதர்யார்?
வருத்த மின்றி மறக்கத் தகுந்த மனிதர்யார்?
கூர்த்த றிந்தால் உன்னைப் போல மகிழ்வார்யார்?