கவிதை

தனிமை தவிர்க்கும்
பேனா முனை

கண்ணீர் மை
கவிதை யாகிறது

எழுதியவர் : சிபியா (22-Mar-18, 8:29 pm)
சேர்த்தது : சிபியா
Tanglish : kavithai
பார்வை : 105

மேலே