காதலின் வலி

இரவலாக எதை வேண்டுமானாலும் கொடு!உன் இதயத்தை தவிர;....
ஏனென்றால் அவர்கள் திருப்பிக் கொடுக்கும் போது வலியும் இரவலாக வரும்..........,

எழுதியவர் : (6-Apr-18, 11:24 am)
சேர்த்தது : pandeeswari
Tanglish : kathalin vali
பார்வை : 105

மேலே