கனவுகள் கலைவதில்லை
நிலவோடு
உனக்கு உறவு
உன் நெஞ்சோடு
எனக்கு உறவு
நம் இருவரின்
உறவு
கனவோடு
இரவோடு வரும்
கனவுகள்
கலைவதுண்டு
நம் நினைவோடு வரும்
கனவுகள்
ஒருநாளும்
கலைவதில்லை
----கவின் சாரலன்