வாழ்வதற்கு என்னதான் வழியோ

வாழ நினைத்த போது
வழி கிடைக்கவில்லை
வழி கிடைத்த போது
வாழ பிடிக்கவில்லை
நான் உன்னை நினைத்த போது
நீ என்னை நினைக்கவில்லை
நீ என்னை நினைக்கும் போது
நான் இந்த உலகிலேயே இல்லை!!!

எழுதியவர் : நிவேதா (23-Aug-18, 3:36 pm)
சேர்த்தது : நிவேதா
பார்வை : 135

மேலே