சந்தன மழை

நீ இட்டிட்ட சந்தனத்தில்
வான் கொட்டிட்ட மழைத்துளி
சட்டென்று பட்டுத்தெரித்து
அது உன் இதழில்
பச்சென்று பற்றிக்கொண்டது ..
என் மனமோ கோடிட்ட இடங்களிலெல்லாம்
புது கோலமிட்டதை குதூகளித்தது!
நீ இட்டிட்ட சந்தனத்தில்
வான் கொட்டிட்ட மழைத்துளி
சட்டென்று பட்டுத்தெரித்து
அது உன் இதழில்
பச்சென்று பற்றிக்கொண்டது ..
என் மனமோ கோடிட்ட இடங்களிலெல்லாம்
புது கோலமிட்டதை குதூகளித்தது!