காதல் கவிதை

நீ என்னை தீண்டவேண்டாம்
நான் உன்னில் கூடவேண்டாம்
புலரும் காலை தவழும்வரை
நாம் தனித்திருப்போம்
தனிமையில் லயித்திருந்தே
பிரிவினை அனுபவிப்போம்
தாயின் மார்பை தேடும்
மழலைகள் போலவே!
(நினைவின் மழையில்
தீக்குளித்தே)

எழுதியவர் : மேகலை (16-Sep-18, 5:59 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : kaadhal kavithai
பார்வை : 486

மேலே