கண்ணாமூச்சி ஏனடா
கண்ணா.....!!!
விடியும் வரை காத்திருப்பேன்...
என் விழிகள் உன் முகம் பார்க்க....
காத்திருப்புகள்
ஏமாற்றத்தை தரும்
என்றபோதிலும்......
நிஜம் நீ
என்னுடன் கண்ணாமூச்சி
ஆடியபோதிலும்.........
........................
இரவெல்லாம்
உறக்கத்தை தேடி
காத்திருப்பேன்...
நிச்சயம்
ஓர் நாள் நீயும் கனவில்
அகப்படுவாய்.......
என்ற நம்பிக்கையில்...!!
....