இதயமெல்லாம் தமிழோசை
தெள்ளிய நீரோடையில் துள்ளிடும் மீன்கள்
தேய்ந்த நிலவிலும் பெருகிவரும் ஒளிவெள்ளம்
காய்ந்த சருகுகளும் தரும் இசைவிஞ்சிய சருகோசை
இயற்கையுடன் நடக்கும்போது இதயமெல்லாம் தமிழோசை !
தெள்ளிய நீரோடையில் துள்ளிடும் மீன்கள்
தேய்ந்த நிலவிலும் பெருகிவரும் ஒளிவெள்ளம்
காய்ந்த சருகுகளும் தரும் இசைவிஞ்சிய சருகோசை
இயற்கையுடன் நடக்கும்போது இதயமெல்லாம் தமிழோசை !