வலியது காதல்
உள்ளத்தால் அழுகாதே -ஆம்
வலியனவாம் காதல்
எண்ணத்தால் ஒன்றுபட -நம்
வாழ்க்கையை அறிவுறுத்து
மௌனத்தால் ஆகும் -என்ற
விதி தனை மறந்து
அறிவால் செயல்படுத்து ...
உள்ளத்தால் அழுகாதே -ஆம்
வலியனவாம் காதல்
எண்ணத்தால் ஒன்றுபட -நம்
வாழ்க்கையை அறிவுறுத்து
மௌனத்தால் ஆகும் -என்ற
விதி தனை மறந்து
அறிவால் செயல்படுத்து ...