தினம் ஒரு தேவாரம் - - - - 3 - - - - நின்னடியே வழிபடுவான் - - -

தினம் ஒரு தேவாரம் - - 3 - - - நின்னடியே வழிபடுவான்
**************************************************************************************

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்றடற் கூற்றுதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே !
***************
( திருஞானசம்பந்தர் தேவாரம் -= திருநெடுங்களம் = பன்னிருதிருமுறை

எழுதியவர் : பகிர்ந்தது சக்கரைவாசன் (24-Dec-18, 9:16 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 60

மேலே