தினம் ஒரு தேவாரம் - - - - 3 - - - - நின்னடியே வழிபடுவான் - - -
தினம் ஒரு தேவாரம் - - 3 - - - நின்னடியே வழிபடுவான்
**************************************************************************************
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்றடற் கூற்றுதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே !
***************
( திருஞானசம்பந்தர் தேவாரம் -= திருநெடுங்களம் = பன்னிருதிருமுறை