காதலாகி கல்லறையாகி

கருவிழியால் கன்னியை கவன்று
இதயத்தின் இடப்புறம் இடறி
மனதோடு மணம் மகிழ்வுற்று
பிடிக்காமலோ பிரிந்தோ பிரிக்கப்பட்டோ
சவப்பெட்டியில் சறுக்கி சாதலே

காதல்.

எழுதியவர் : சையது சேக் (24-Jan-19, 2:33 pm)
சேர்த்தது : சையது சேக்
பார்வை : 126

மேலே