தீண்டாமை
மழையே
விண்ணில்
பிறந்ததால் என்னவோ
என் மீது
விழுந்து விட்டாய்...
அங்கே
ஆற்றிலும் விழுந்திருக்கிறாய்
ஆனால்
உன்னை தொடர்வதற்கு
அனுமதி இல்லை
ஏனெனில்
நாங்கள் எல்லாம்
தீண்டதகாதவர்கள் ?
மழையே
விண்ணில்
பிறந்ததால் என்னவோ
என் மீது
விழுந்து விட்டாய்...
அங்கே
ஆற்றிலும் விழுந்திருக்கிறாய்
ஆனால்
உன்னை தொடர்வதற்கு
அனுமதி இல்லை
ஏனெனில்
நாங்கள் எல்லாம்
தீண்டதகாதவர்கள் ?