இறை வழிபாடு
எங்கே இறைவன் இருக்கின்றான் என்றென்றே
எங்கும் திரியும் மனிதரே-தங்குமுயர்
தெய்வத் திருவுருவம் ஏழையின் புன்னகையாம்
உய்வதற்குச் செய்மின் அறம்.
எங்கே இறைவன் இருக்கின்றான் என்றென்றே
எங்கும் திரியும் மனிதரே-தங்குமுயர்
தெய்வத் திருவுருவம் ஏழையின் புன்னகையாம்
உய்வதற்குச் செய்மின் அறம்.