இறை வழிபாடு

எங்கே இறைவன் இருக்கின்றான் என்றென்றே
எங்கும் திரியும் மனிதரே-தங்குமுயர்
தெய்வத் திருவுருவம் ஏழையின் புன்னகையாம்
உய்வதற்குச் செய்மின் அறம்.

எழுதியவர் : இரா. நந்தகோபால் (2-Jun-19, 11:37 pm)
சேர்த்தது : R Nandhagopal
பார்வை : 319

மேலே