இரவு
நீலமேகங்கள் கருமையாக மாறிடும் நேரமிது...
தனிமையிலும் இனிமைதரும் இதமான நேரமிது...
சித்திரங்கள் கூட கதைபேசும் நித்திரையின் நேரமிது...
உழைப்பாளர் உள்ளங்கள் களைப்பாறும் நேரமிது...
இனியவை கோடிதரும் இரவெனும் நேரமிது...
நீலமேகங்கள் கருமையாக மாறிடும் நேரமிது...
தனிமையிலும் இனிமைதரும் இதமான நேரமிது...
சித்திரங்கள் கூட கதைபேசும் நித்திரையின் நேரமிது...
உழைப்பாளர் உள்ளங்கள் களைப்பாறும் நேரமிது...
இனியவை கோடிதரும் இரவெனும் நேரமிது...