சூடு

காற்றின் கரந்தூக்கும் காகிதம் மேலெழும்பிச்
சேற்றில் விழுந்துச் சிதைந்திடும் – ஈற்றாய்
புகழும் மனிதர்தம் பொய்வாக்கை நம்பிச்
சுகங்கொள்ளல் தீப்போல் சுடும்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-Sep-19, 2:31 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 57

மேலே