சூடு
காற்றின் கரந்தூக்கும் காகிதம் மேலெழும்பிச்
சேற்றில் விழுந்துச் சிதைந்திடும் – ஈற்றாய்
புகழும் மனிதர்தம் பொய்வாக்கை நம்பிச்
சுகங்கொள்ளல் தீப்போல் சுடும்.
காற்றின் கரந்தூக்கும் காகிதம் மேலெழும்பிச்
சேற்றில் விழுந்துச் சிதைந்திடும் – ஈற்றாய்
புகழும் மனிதர்தம் பொய்வாக்கை நம்பிச்
சுகங்கொள்ளல் தீப்போல் சுடும்.