அரசின் கோரிக்கை
ஓரிடத்தில் - கூட்டமாய்
ஒருங்கிணைவதை தவிர்ப்போம் -
இந்த அரசாங்கத்தின் கோரிக்கையை
இதயபூர்வமாய் ஆதரிக்கின்றோம் - ஆனால்
ஒரேயொரு பொதுக்குழாயில்
ஒருங்கிணைந்த கூட்டத்தை
தவிர்க்க - இல்லம்தோரும்
தனிக்குழாய் அமைத்து -
தண்ணீர் கிடைக்கவும்
நோய்தொற்று பரவாமலிருக்கவும்
வழிசெய்யுமா அரசு.......???
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி