பொருளொன்று குறள்மூன்று
பொருளொன்று குறள்மூன்று
திளைக்க நினைக்காரின் பந்துன்பம் துய்க்க
பிறையோனைத் தூற்றும் உ லகு
மறந்தும் மகிழ்வில் நினைக்கார் அரனைக்
குறைசொல்வர் துன்பம் வரின்.
மகிழ்வைசுகிப் பனிறை மறந்து தகித்து
சகியான் இடர்வரக் காண்.