சயோனாரா சொல்லி

பறிக்க ஆளில்லாதால்
பூக்கள் தென்றல் வீசியும் வாடி நின்றன
தினம் பறிக்க வருபவள் வருவதில்லை
கொரோனா நாட்களில்
என் செய்ய ? பூக்கள்
சயோனாரா சொல்லி விடை பெற்று
மண்ணில் உதிர்ந்தன !

சயோனாரா ----ஜப்பானியச் சொல் பிரியாவிடை

எழுதியவர் : கவின் சாரலன் (9-Sep-20, 11:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 1184

மேலே