நீர்
காட்டிலே வாழ்ந்திடும் ஐந்துஅறிவுகொண்ட
அஃறிணை கூட நீர் வற்றிடும் நிலையில்
பங்கிட்டுக் குடித்திடக் கண்டேன்
ஆனால்..
என் தேசத்திலோ ஆறறிவு கொண்ட
மிருகங்கள் இந்நதியெனது என
உரிமைகொண்டாடிடக் கண்டேன்
-இணைய தமிழன்
காட்டிலே வாழ்ந்திடும் ஐந்துஅறிவுகொண்ட
அஃறிணை கூட நீர் வற்றிடும் நிலையில்
பங்கிட்டுக் குடித்திடக் கண்டேன்
ஆனால்..
என் தேசத்திலோ ஆறறிவு கொண்ட
மிருகங்கள் இந்நதியெனது என
உரிமைகொண்டாடிடக் கண்டேன்
-இணைய தமிழன்