கவிதை
தோழர் கவிதை
புது கவிதை
தமிழ் கவிஞர்கள்
கவிதை பிரிவுகள்
சஞ்சுவின் கவிதைகள்
நிரல் பலகை
பரிசு பெற்றவை
கதை
சிறுகதை
பாட்டி சொன்ன கதைகள்
சிறுகதை பிரிவுகள்
பரிசு பெற்றவை
கட்டுரை
கட்டுரை
கட்டுரை பிரிவுகள்
படித்ததில் பிடித்தது
நகைச்சுவை
நகைச்சுவை
நகைச்சுவை பிரிவுகள்
பரிசு பெற்றவை
ஓவியம்
அகராதி
அகராதி
பொருள் சேர்
தமிழ் படி
தமிழ் எழுத்துக்கள்
தமிழ் எண்கள்
உயிரெழுத்து எழுதும் முறை
மெய்யெழுத்து எழுதும் முறை
தமிழ் இலக்கணம்
திருக்குறள்
எழுது
கவிதை
கதை
கட்டுரை
நகைச்சுவை
பொன்மொழிகள்
போட்டிகள்
எண்ணம்
கருத்து கணிப்பு
விளையாட்டு
வார்த்தை விளையாட்டு
கேள்வி பதில்
வாழ்த்து அட்டைகள்
விமர்சனம்
நூல் விமர்சனம்
சினிமா விமர்சனம்
மனு
புதியவர்
கவிதை
தேர்வு
பார்வை
கருத்து
பரிசு பெற்றவர்கள்
செய்தி மடல்
parent notification
புதிய தமிழ் மொழி கவிதை
அதிகமாக பார்த்தவை
தேர்வு செய்யப்பட்டவை
கவிதை பிரிவுகள்
திருக்குறள் - திருவள்ளுவர்
நாற்றீர்களை
முதற்க் கொண்டு ;
முற்றீர்களை
இரண்டாய் கொண்டு ;
அடியாய் அளவிட்டு ;
தரணி போற்றும்
தமிழ் கொண்டு ;
இயற்றிய குறள் வெண்பா ;
🌻திருக்குறள்🌻
முப்பாற்களினால்
இவ்வுலகத்தை கட்டியதால் ;
இது ஓர்
🌷உலகப்பொதுமறை🌷
காலங்கள் பலக் கரைந்தாலும்
மானிரு விழிப்போல் ;
மனித வாழ்க்கையை செந்நெறியாக்க ;
இரு வரிகளில்;
இல்லறம்
எனும்
நல்லறத்திற்கு
எடுத்துக்காட்டாய்;
இம்மண்ணில்
பிறந்து ;
தமிழ் அமிர்தம் பருகி;
தன்னலம்
கருதாமல் வாழ்ந்தவர் ;
🌻திருவள்ளுவர் 🌻
இந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க
சமுகம்
எழுதியவர் :
🌻சிம்மயாழினி🌻
(15-Jan-21, 9:06 pm)
சேர்த்தது :
சிம்மயாழினி
பார்வை :
100
Close (X)
எழுத்து குழுவிற்கு தெரிவிக்க
நீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.
Sexual Content
Violent or Repulsive Content
Hateful or Abusive Content
Harmful Dangerous Acts
Child Abuse
Spam
Infringes My Rights
உங்கள் கருத்து(Optional)
0 (0)