திருக்குறள் - திருவள்ளுவர்

நாற்றீர்களை
முதற்க் கொண்டு ;

முற்றீர்களை
இரண்டாய் கொண்டு ;

அடியாய் அளவிட்டு ;

தரணி போற்றும்
தமிழ் கொண்டு ;

இயற்றிய குறள் வெண்பா ;
🌻திருக்குறள்🌻

முப்பாற்களினால்
இவ்வுலகத்தை கட்டியதால் ;

இது ஓர்
🌷உலகப்பொதுமறை🌷

காலங்கள் பலக் கரைந்தாலும்
மானிரு விழிப்போல் ;

மனித வாழ்க்கையை செந்நெறியாக்க ;

இரு வரிகளில்;

இல்லறம்
எனும்
நல்லறத்திற்கு
எடுத்துக்காட்டாய்;

இம்மண்ணில்
பிறந்து ;

தமிழ் அமிர்தம் பருகி;

தன்னலம்
கருதாமல் வாழ்ந்தவர் ;

🌻திருவள்ளுவர் 🌻

எழுதியவர் : 🌻சிம்மயாழினி🌻 (15-Jan-21, 9:06 pm)
சேர்த்தது : சிம்மயாழினி
பார்வை : 94

மேலே