பூமிக்கு வந்த வானத்து தேவதையோ
பார்வையில் சகாரா குளிர்ந்திடும் நீலநைல்
பார்த்திடும்போது சோலைப் பூக்கள் மலரும்
ஊர்வசியோ மேனகையோ ஊர்பார்க்க வந்தாளோ
யார்இவள் பூமிக்கு வந்த வானத்து தேவதையோ ?
பார்வையில் சகாரா குளிர்ந்திடும் நீலநைல்
பார்த்திடும்போது சோலைப் பூக்கள் மலரும்
ஊர்வசியோ மேனகையோ ஊர்பார்க்க வந்தாளோ
யார்இவள் பூமிக்கு வந்த வானத்து தேவதையோ ?