புரியாத கவிதை
என் தேவதையே
எந்தன் மனசிறையில் நீ
இருந்தாலும் ....!!
என் உள்ளத்தில் நீ
சுதந்திரமாக ...
சுற்றி வருவதற்கு
எந்த கட்டுப்பாடுமில்லை ..!!
இந்த கவிதையை
படிப்பவர்களின் மனதில்
ஒரே குழப்பம் ...!!
இருப்பது சிறையில் ..
சுதந்திரம் எப்படி ,,??
இந்த ரகசியம் யாருக்கும்
தெரிய வேண்டாம் ..!!
புரியாத புதிராகவே
இருக்கட்டும் ..!!
--கோவை சுபா