மேகமும் உழவனின் தாகமும்

"மேகமும்" உழவனின் "தாகமும்"

கடலில் தோன்றும் "மேகம்";
கானம் தோன்றும் காற்றின் "வேகம்";
கரைந்து பாடும் "காகம்";
இவை அனைத்தும் ஒரு வகை "வியூகம்";
அதனால் தாம் அறிவது, அன்று தீரும் தமது "தாகம்"; இதுவே
இறைவன் உழவனுக்கு அளித்த "விவேகம்".

பேராசிரியர் ஜோ தா சிவகுமார்

எழுதியவர் : பேராசிரியர் சிவகுமார் (14-Jun-21, 10:58 pm)
சேர்த்தது : Dr Sivakumar
பார்வை : 38

மேலே