அம்மா யென்றால் அழகு

கலித்துறை

தேமா. புளிமா. கருவிள. தேமா. கருவிளகாய்

இம்மை மறுமை .எனயிரண் டென்ற துதமிழரே
வெம்மை குளிரும் இயற்கையென் பான்பார் பகுத்தறிவாம்
அம்மென்.றிடவும் அழகது சொல்லான் இறையெனவே
சும்மா. புளுகும் உலுத்தரை நீயேன் புகழ்வதுமே



.........

எழுதியவர் : பழனி ராஜன் (4-Jul-21, 7:19 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 1114

மேலே