கம்பன் மறந்த வரிகள்

படித்துக்கொண்டே இருக்கலாம்
உன் விழி எழுதும் கவிதைகள்
அந்த கம்பன் மறந்த வரிகள்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (28-Aug-21, 9:43 am)
பார்வை : 271

மேலே