Kavithai

கவிதை எழுத நினைத்தேன்
கருப்பொருள் இல்லை
கல்லூரி செல்லவில்லை
கல்வி முழுமை பெறவில்லை
உழைக்க தயங்கவில்லை
உடலுக்கு ஓய்வுமில்லை
வருமானம் போதவில்லை
வசதிகள் பெருகவில்லை
வாரிசு குறைவில்லை
கல்விக் கூடங்களில் இடமில்லை
கட்டுமானப் பணியாளராக பிள்ளை

எழுதியவர் : தேன்மொழி (5-Sep-21, 9:28 pm)
சேர்த்தது : தேன்மொழி
பார்வை : 72

மேலே