பாகற்காய்

அவ்வப்போது
நிச்சயம் வேண்டும்,
பாகலின் கசப்பு...

இல்லையெனில்
தேன்மிட்டாயின் இனிப்பு
என்னவென்றே
தெரியாமல்
போய் விடும்...

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (17-Sep-21, 1:36 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 115

மேலே