ஆர்கலி
சிரவணக் கலையில்
இசையும் முன்னம்,
அடி மனதில்
ஆர்பரிக்குமே
ஆர்கலி.
(சவால்: விளக்கம் சொல்லுங்கள்)
✍️கவிதைக்காரன்
சிரவணக் கலையில்
இசையும் முன்னம்,
அடி மனதில்
ஆர்பரிக்குமே
ஆர்கலி.
(சவால்: விளக்கம் சொல்லுங்கள்)
✍️கவிதைக்காரன்