சத்தம்
காற்றும்
கதவும்
சலனமின்றி
தொட்டுக்
கொண்டிருந்தன
அந்நள்ளிரவில்
வெளிச்சத்தின்
குறுக்கீடு
தான் அபசகுணமாக
விடிந்து திறந்த
கதவுக்கு
அப்பால்
காத்திருந்த
ஒலிகள் யாவும்
வழிய
இறைஞ்சுகின்றன
என் அறையில்...
காற்றும்
கதவும்
சலனமின்றி
தொட்டுக்
கொண்டிருந்தன
அந்நள்ளிரவில்
வெளிச்சத்தின்
குறுக்கீடு
தான் அபசகுணமாக
விடிந்து திறந்த
கதவுக்கு
அப்பால்
காத்திருந்த
ஒலிகள் யாவும்
வழிய
இறைஞ்சுகின்றன
என் அறையில்...