குடிமக்கள் வழக்கம்

நாய்க்கண்ணோ தூண்காண நாலிலொரு கால்தூக்கிப்
போய்க்கழிக்கும் செய்கையினைப் போலாமே - வாய்க்கும்
மதுக்கடையில் வாய்வைத்தே மண்டும் வழக்கப்
பொதுமக்கள் போக்கும் புரி.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (3-Oct-21, 1:17 am)
பார்வை : 73

மேலே