கவிதை 🌷

****************

தலைப்பு என்பது
என் கவிதைக்கு மட்டுமில்லை...
உன் சேலைக்கும்தான்...

நீ💗
சேலையில் வந்தால்,
தலைப்புடன் கூடிய
கவிதையாகிவிடுகிறாய்...

ஆனால்,
நீ💚
ஒரு குறும்புக்காரி,
அடுத்த நாள்
வேண்டுமென்றே,
சுடிதாரில் வருகிறாய்...
"இப்போது
என்னடா சொல்லுவாய்",
என்ற கேலியோடு...💦

கண்ணே‌‌...
நீ சேலையில் வந்தால்
கவிதை...💘💕
சுரிதாரில் வந்தால்,
புதுக்கவிதை...!💞





.

✍️கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (16-Nov-21, 4:35 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 344

மேலே