தன்னவள் வருகை கண்ட தலைவன் மனம்
முதற் பருத்தி நூலெடுத்து பட்டுத்தறியில் நெய்த புடவையுடன் முல்லை மலர் குழல் சூடி நெற்றியில் வண்ண திலகமிட்டு தன்னவள் வருகை கண்ட தலைவன் மனமானது ஜில்லென்ற பனிகாற்றில் வான்மேகம் கலைந்து வானவில் வட்டமிட மண்வாசனை மணத்தோடு வண்ணமயில் ஒன்று தோகை விரித்து தன் மெல்லிடை அசைத்து சங்கு கழுத்தை ஆட்டி அசைந்து வருவதாய் உணருமாம்....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
